tag:blogger.com,1999:blog-56221712024-03-21T13:02:53.712+00:00SEITHIKALThunukku SeithikalChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-5622171.post-80544659252991861112009-01-31T22:21:00.003+00:002009-01-31T22:39:39.430+00:00நடிகர் நாகேஷ் மரணமடைந்தார்31.1.2009தமிழ் திரைப்பட வரலாற்றில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பதிவு செய்தவரும், நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவருமான நாகேஷ் இன்று(31.1.2009) காலமானார். அவருக்கு வயது 75. அண்மைக்காலமாகவே உடலநலக் குறைவால் அவதியுற்று வந்த அவர், சென்னையில் இன்று காலமானார்.தமிழ்த் திரை உலகில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் சிகரம் தொட்ட நாகேஷின் பூர்வீகம் மைசூர். தந்தை பெயர் கிருஷ்ணாராவ். கர்நாடக Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5622171.post-11143125954595884572009-01-31T20:50:00.003+00:002009-01-31T20:55:11.155+00:00தீக்குளித்து மரணமடைந்த முத்துக்குமார்ஈழத் தமிழர் படுகொலை: தீக்குளித்து மரணமடைந்த முத்துக்குமார் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு இன்று (29.01.2009) வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் "பெண்ணே நீ" மாத இதழில் நிருபராக பணியாற்றி வந்தவர் முத்துக்குமார் . அதற்கு முன்பு தொலைக்காட்சி தொடர்களில் உதவிChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5622171.post-9589688388673819942009-01-23T07:04:00.001+00:002009-01-23T07:06:25.201+00:00மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதமி விருதுஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதமி விருது!பிரபல தமிழ் சிறுகதை எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (58) இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இலக்கியப் படைப்புகளுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. மேலாண்மை பொன்னுசாமியின் "மின்சாரப் பூ' என்ற சிறுகதை Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5622171.post-31108883017440311212009-01-15T14:06:00.002+00:002009-01-15T14:09:15.675+00:00புலோலியூர் க.தம்பையா காலமானார்இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர் புலோலியூர் க.தம்பையா கடந்த திங்கட்கிழமை (12.1.2009) காலமானார். இருவாரகாலமாக சுகவீனமுற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் காலமானார். இவர் இறக்கும்போது 72 வயதாகும். அரைநூற்றாண்டுக்கு மேலாக இலக்கியத்துறையில் ஈடுபட்டுவந்த இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் ,நகைச்சுவைகள், நாடகங்கள், கவிதைகளைப் படைத்துள்ளார். இவரது சிறுகதைகள் வீரகேசரி,Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5622171.post-27187169787822625132009-01-15T14:01:00.002+00:002009-01-15T14:06:10.270+00:00அம்பைக்கு இயல் விருது2008ம் ஆண்டுக்கான இயல் விருது தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர் என்று அறியப்படும் அம்பைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் போன்றவர்களைத் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5622171.post-8218496171337599802008-06-17T05:37:00.000+01:002008-06-17T05:39:52.193+01:00தங்கம்மா அப்பாக்குட்டி காலமானார்சைவத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் தொண்டாற்றிய "சிவத்தமிழ்ச் செல்வி" தங்கம்மா அப்பாக்குட்டி 15.6.2008 அன்று காலமானார்.அண்மைக்காலமாக நோய் வாய்ப்பட்டு யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், 15.6.2008 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காலமானார். இறக்கும் போது இவருக்கு வயது 83.தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகியாக இருந்து சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய செல்வி தங்கம்மா Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5622171.post-78495563771983572222008-01-17T07:53:00.000+00:002008-01-17T07:56:57.434+00:00ஓவியர் ஆதிமூலம் மரணம்திகதி : Wednesday, 16 Jan 2008, [Sindhu]புகழ்பெற்ற தமிழ் ஓவியர் கே.எம். ஆதிமூலம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70. கடந்த சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்றிரவு அவரது உயிர் பிரிந்ததாக, குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் இன்று நடைபெறுகிறது.கடந்த 1938ம் ஆண்டு, துறையூர் அருகே கீராம்பூர் என்ற கிராமத்தில் விவசாயக் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5622171.post-17752970837429880252007-12-05T08:34:00.000+00:002008-11-13T13:21:03.168+00:00X-Ray - Röntgen8.11.1895 அன்று மாலை Wilhelm Conrad Röntgen என்ற ஜேர்மனியர் எதேச்சையாகக் கண்டுபிடித்ததுதான் X-Ray(Röntgen).ரேடியேஷன் மூலம் ஏற்படும் ஒளியை (fluorescence) சோதனைக் கூடத்தில் கண்டுபிடித்த அவர் அந்த ஒளிக்கீற்றுக்குப் பெயர் வைக்கத் தெரியாமல் X-Ray என்று அழைத்தார்.அவர் முதலில் எடுத்த X-Rayயே ஜோராக இருந்தது. அது,மோதிரம் அணிந்துகொண்டிருந்த அவரது மனைவியின் கை விரல்கள்!மருத்துவ உலகின் மிகச் சிறந்த Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5622171.post-16026457407415493882007-10-31T06:45:00.000+00:002008-11-13T13:21:03.284+00:00நானூறு வயதான சிப்பிசமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டின் வடக்கு அத்திலாந்திக் பெருங் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒருவகையான சிப்பி, சுமார் 405 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.உலக வரலாற்றில், மிக அதிக நாள் உயிர் வாழ்ந்த உயிரினமாக இந்த கடற் சிப்பி கருதப்படுகிறது. இத்தனை நாள் இந்த சிப்பி உயிர்வாழ்ந்தது எப்படி என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள்.இந்த ஆராய்ச்சியின் பயனாக மனிதன் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5622171.post-43734242813633589542007-09-26T08:37:00.000+01:002007-09-26T09:54:17.858+01:00பழக்க வழக்கங்கள்தலைவாழையிலையின் தலைப்பகுதி இடது பக்கம் இருக்க வேண்டிய அவசியமென்ன?சாதத்துடன் கறிவகைகளைச் சேர்த்துப் பிசைவதற்கு, இலையின் அகன்ற பகுதி வலப்புறமாக இருந்தால் வசதியாக இருக்கும்.வாழை இலை போட்ட பின் அதைச் சுற்றி மூன்று முறை தண்ணீர் தெளிப்பதற்கான காரணம் என்ன?இலையிலுள்ள உணவை நோக்கி எறும்புகள் படையெடுக்கா வண்ணம் தடுக்க.முதலில் காகத்தைக் காகா என அழைத்து சாப்பாடு வைத்துப் பின்னர் நாம் சாப்பிடுவது ஏன்?உணவில் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5622171.post-1157087691054442982006-09-01T06:11:00.000+01:002006-09-01T06:14:51.396+01:00பெரிய இறால்களைத் தவிருங்கள்கடல் உணவுகள் உடல் நலத்துக்கு மிகவும் நல்லவைதான். ஆனாலும் நாம் நினைப்பது போல விற்பனைக்கு வரும் அத்தனை கடலுணவுகளுமே இயற்கை முறையில் கடலில் வளர்ந்தவை இல்லை என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.ஏறக்குறைய 20 வீதம் கடலுணவுகள் - கடலிலிருந்து - குளங்களுக்கும் செயற்கை முறையான நீர்த்தொட்டிகளுக்கும் இடம் மாற்றப் பட்டு, மரம் செடிகளுக்கு பசளை இடுவது போன்று மருந்துகள் கலந்த செயற்கை உணவுகள் கொடுக்கப் பட்டு Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5622171.post-1156740817103089182006-08-28T05:51:00.000+01:002006-08-28T05:53:37.113+01:00மனம் தளராத முயற்சிகள்அந்த இளைஞன் நன்றாகக் கார்ட்டுன் வரைவான். தான் வரைந்த படங்களை எடுத்துக் கொண்டு போய் பல இடங்களில் காட்டி வேலை கேட்டான். யாரும் வேலை கொடுக்கவில்லை. "இந்தக கார்ட்டுனையெல்லாம் மக்கள் ரசிக்க மாட்டார்கள்" என்று அவனை ஒதுக்கினார்கள். ஆனால் அந்த இளைஞன் தன் முயற்சியைக் கைவிட வில்லை.இந்தச் சூழ்நிலையில் ஓர் ஆலயத்தில் சிறு பிள்ளைகளுக்கான கார்ட்டுன் படங்களை வரையும் வாய்ப்புக் கிடைத்தது. அவனை ஒரு பழைய Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5622171.post-1131098691713627602005-11-04T09:55:00.000+00:002005-11-04T10:04:51.713+00:00விநோத வழக்குஉலக சரித்திரத்திலே மிக நீண்ட காலம் ஒரு வழக்கு பிரான்ஸ் நாட்டில் 15ம் நூற்றாண்டில் நடந்தது. குற்றவாளி யார் தெரியுமா? ஒரு சிறு பூச்சி.ஐரோப்பாவில் முன்பு இப்படி விலங்குகளைக் குற்றவாளியாக்கி வழக்குகளைத் தொடர்வார்கள். பிரான்ஸ் நாட்டில் மட்டும் கி.பி 1120-1740க்குள் இப்படியான 49வழக்குகள் நடைபெற்றன. 1740இல் ஒரு பசு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப் பட்டது.1457இல் லக்வேனி என்ற இடத்தில் ஒரு பெண் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5622171.post-1130839171688902962005-11-01T09:52:00.001+00:002009-01-21T05:58:19.954+00:00பின்னணிப் பாடகி பி.லீலா மரணம்பழம் பெரும் சினிமா பின்னணிப் பாடகி பி.லீலா மரணம் அடைந்தார்.மிஸ்சியம்மா படத்தில் இடம் பெற்ற வாராயோ வெண்ணிலாவே..., வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இடம் பெற்ற கண்ணும் கண்ணும் கலந்து..., ஞான சவுந்தரி படத்தில் இடம் பெற்ற அருள் தரும் தேவ மாதாவே...' இன்னும், ஓரிடந்தனிலே…, வெண்ணிலவே தண்மதியே…, ராஜா மகள் ரோஜா மலர்... போன்ற ஏராளமான பாடல்களைப் பாடியவர் பி.லீலா.இன்றுவரை தமிழ் திரையிசையுலகில் மிகவும் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5622171.post-1130750293479121542005-10-31T09:17:00.001+00:002009-01-21T05:57:58.840+00:00பழைய கணக்கீட்டு முறைகள்தமிழர்களின் பழைய கணக்கீட்டு முறைகள் மிகவும் வியப்பானவை. மிகவும் நுட்பமான கணக்கீட்டு முறை அவர்களிடமிருந்தது. நுண்மையான அளவுகளிலிருந்து பெரிய அளவுகளை விரிவாய்க் கணக்கிட்டனர். அவர்களின் நீட்டல் அளவு முறை கீழே8அணு - 1தேர்த்துகள்8தேர்த்துகள் - 1பஞ்சிழை8பஞ்சிழை - 1மயிர்8மயிர் - 1நுண்மணல்8நுண்மணல் - 1கடுகு8கடுகு - 1நெல்8நெல் - 1பெருவிரல்12பெருவிரல் - 1சாண்2சாண் - 1முழம்4முழம் - 1கோல்(அ)பாகம்500கோல் - Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5622171.post-1129621469013351662005-10-18T08:38:00.000+01:002005-10-18T08:44:29.013+01:00Panagram வாக்கியம்Panagram என்பது A இலிருந்து Z வரையுள்ள எழுத்துக்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய வாக்கியம்.A இலிருந்து Z வரையுள்ள 26 ஆங்கில எழுத்துக்களையும் உள்ளடக்கிய வாக்கியம்Mr.Jock, T.V. quiz PhD, bags few Lynx.33 எழுத்துக்களுடன்The quick brown fox jumps over a lazy dog.32 எழுத்துக்களுடன்Pack my box with five dozen liquor jugs.Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5622171.post-1129620761968015972005-10-18T08:32:00.000+01:002005-10-18T08:32:41.980+01:00விசிறிFanatic என்பதிலிருந்து மிருதுவாக்கப்பட்ட வார்த்தை Fan.அது தமிழில் விசிறி ஆகி விட்டதுChandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5622171.post-1117907147594897232005-06-04T18:40:00.000+01:002005-06-04T19:59:14.356+01:00றேகனின் அந்த ஒரு பார்வைஇந்தப் புகைப்படத்தைக் காணும் போதெல்லாம் இனம் புரியாத சோகம் ஒன்று வந்து போகும். Alzheimer நோயினால் பீடிக்கப் பட்டு 5.6.2004இல் மரணமடைந்த அமெரிக்காவின் 40வது ஜனாதிபதியான Ronald Reagan இன் உடல் வைத்திருக்கும் பெட்டியில் முத்தமிட்டு வழியனுப்பிய, 83வயதுகள் நிரம்பிய நான்சி றீகனின் மனதில் எவ்வளவு வருத்தம் இருந்திருக்கும் என்பதை இந்தப் புகைப்படம் அப்படியே சொல்கிறது.தான் யாரென்பதையே வருடக்கணக்காக மறந்து Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5622171.post-1117544245708210802005-05-31T13:45:00.000+01:002005-05-31T13:57:25.716+01:00அப்பிளைத் தனியாக வையுங்கள்.எல்லா மரக்கறிகளையும் அல்லது எல்லாப் பழங்களையும் ஒரே பெட்டிக்குள்ளேயோ அல்லதுஒன்றாகக் குளிர்சாதனப் பெட்டிக்குள்ளேயோ வைக்கக் கூடாது என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.தக்காளிப் பழத்துடன் சேர்த்து வைக்கப் படும் மரக்கறிகள் விரைவில் பழுதடைந்து விடுவது போல அப்பிளோடு சேர்த்து வைக்கப் படும் பழங்களும் விரைவில் பழுதடைந்து விடுகின்றன.காரணம் அப்பிளில் இருந்து வெளியாகும் ஒரு பதார்த்தம் மற்றைய பழங்களை Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5622171.post-1116505800668826462005-05-19T13:19:00.000+01:002005-05-19T13:37:47.036+01:00விச ஊசியா? ஈரல் தானமா?தீர்வு எப்படி அமையும்?அமெரிக்க மரணதண்டனைக் கையாள்தலில் இதுவரை முன் வைக்கப் படாத ஒரு விண்ணப்பம்.40வயது நிரம்பிய Gregory Johnson அமரிக்க சிறைக்கைதி. கொலைக் குற்றத்தின் காரணமாக, 1986ம் ஆண்டிலிருந்து சிறையிலிருக்கிறார். மே 25ந் திகதி அவருக்கான மரணதண்டனைக்காக விசஊசி காத்திருக்கிறது.மரணத்துக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு காலமும் இல்லாத ஒரு பிரச்சனை அவர் குடும்பத்தின் சார்பாக Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5622171.post-1116324121935849342005-05-17T10:58:00.000+01:002005-05-17T11:02:01.940+01:00அடையாளமா...? தொலைத்தாரா...?2000 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு தோற்சப்பாத்தை தென்மேற்கு பிரித்தானியாவில் உள்ள ஒரு சுரங்கப்பள்ளத்துக்குள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். கிட்டத்தட்ட 30cm நீளமான, அதாவது தற்போதைய ஐரோப்பிய அளவில் 43-44 அளவுகளைக் கொண்ட இச்சப்பாத்து கிட்டத்தட்ட தற்போதைய சப்பாத்துக்கள் போலவே தைக்கப் பட்டு நூல் போட்டுக் கட்டுவதற்கான ஓட்டைகளுடன் காணப் படுகின்றது.சுரங்கப்பள்ளத்துகள் தண்ணீர் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5622171.post-1102672665340300942004-12-10T09:56:00.000+00:002004-12-10T09:57:45.340+00:00எலிசபெத் ரெய்லர்மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பெண்ணிடம் அழகும் இளமையும் இருக்கும் போது அவள் காலடியில் கூட விழத் தயாராக இருப்பார்கள் ஆண்கள்.
திரையுலக தேவதை எலிசபெத் ரெய்லர் இன்று தனிமையில் வாடுகிறார். அன்புக்காக ஏங்குகிறார். அவரது தோலில் சுருக்கங்கள் விழ ஆண்களும் அவரை விட்டுப் போய் விட்டார்கள்.
தற்போது 72வயதுகளைத் தொட்டிருக்கும் எலிசபெத் ரெய்லர், சமையற்கலைஞர், நடிகர்Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5622171.post-1101727496451128422004-11-29T11:18:00.000+00:002004-11-29T13:59:31.280+00:00Fred Hale Senior தனது 113வது வயதில் இறந்து விட்டார். உலகிலேயே அதிக வயதான ஆண் Fred Hale Senior தனது 113வது வயதில் இறந்து விட்டார்.
இவர் 1890ம் ஆண்டு மார்கழி மாதம் 1ந் திகதி Maine இல் பிறந்தார். 5.3.2004 இல் கின்னஸ் புத்தகத்தில் உலகில் அதி கூடிய வயதான ஆண் என்ற இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
109வயது வரை தான் பிறந்த நகரிலேயே வாழந்து வந்த இவர், அதன்பின் தனது மகன் வாழும் நியூயோர்க்கில் உள்ள Dewitt க்கு இடம் மாறியிருந்தார்.
அங்கு நுரையீரலில் ஏற்பட்ட Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5622171.post-1098958129874606722004-10-28T11:05:00.000+01:002004-10-28T11:15:52.330+01:00எறும்பு போல் சுறுசுறுப்பாய்...?எறும்புகள் மிகவும் சுறுசுறுப்பானவை எனத்தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படியில்லையென Biologe pro.Jurgen Heinz அடித்துக் கூறுகிறார்.
எறும்புகள் ஐந்து நிமிடங்கள் வேலை செய்தால் 25 நிமிடங்கள் ஓய்வெடுக்கின்றனவாம். அவரது ஆராய்சியின் படி, மனிதர்களை விட எறும்புகள் குறைவாகத்தான் வேலை செய்கின்றனவாம்.
- தகவல் - HT-Schwaebisch Hall 15.7.1999 -
எனது கருத்து :
இனி யாரும் யாருக்கும் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5622171.post-1085087512969723822004-05-20T22:08:00.000+01:002004-05-20T22:13:51.750+01:00குழந்தை விரைவில் கதைக்கத் தொடங்குவதற்குஓரு குழந்தை விரைவில் கதைக்கத் தொடங்குவதற்கும், கதைக்கப் பிந்துவதற்கும் குழந்தையின் புத்திசாலித்தனம் காரணமல்ல என அமெரிக்க Yale பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Steven Reznik கூறுகிறார்.
ஓரு குழந்தை விரைவில் கதைக்கத் தொடங்குவதற்கும், கதைக்கப் பிந்துவதற்கும் காரணம்
ஒன்று - பரம்பரை
இரண்டாவது - தாய் தந்தையர்
என அவர் கூறுகிறார்.
தாய் தந்தையர் பிள்ளையுடன் எவ்வளவு தூரம் கதைக்கிறார்களோ அவ்வளவு விரைவில் Chandravathanaahttp://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.com2